tag:blogger.com,1999:blog-8405031307952184544.post1777946584148710725..comments2023-08-17T10:45:16.100+01:00Comments on ஷர்மியின் பார்வையில்....: தங்க நகை பிடிப்பதில்லை...Sharmmi Jeganmoganhttp://www.blogger.com/profile/17285024471464588896noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8405031307952184544.post-46259182102169669672013-05-08T16:23:45.004+01:002013-05-08T16:23:45.004+01:00வாழ்க்கை அதன் போக்கில் எதையாவது ஒவ்வொருவர் வாழ்வில...வாழ்க்கை அதன் போக்கில் எதையாவது ஒவ்வொருவர் வாழ்விலும் எழுதி விட்டுப் போகிறது..<br /><br />நாம் அதன் போக்கில்..<br /><br />மனசைத் தொடும் வரிகள்.. உங்கள் பதிவில்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8405031307952184544.post-79609072345180820362013-05-08T06:25:29.665+01:002013-05-08T06:25:29.665+01:00தேவைப்படும் ஆசை இருந்ததால் சரி...தேவைப்படும் ஆசை இருந்ததால் சரி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8405031307952184544.post-74265546804853144242013-05-08T05:06:30.186+01:002013-05-08T05:06:30.186+01:00உங்கள் எண்ணம் நிதர்சனமே சகோதரி...
கிடைக்கவேண்டிய க...உங்கள் எண்ணம் நிதர்சனமே சகோதரி...<br />கிடைக்கவேண்டிய காலங்களில் கிடைக்காமல்...<br />பின்னர் ஒரு நாள் கிடைக்கையில் அதன் மீதான<br />நாட்டம் குறைவது சரியே..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8405031307952184544.post-75668456550635099272013-05-08T04:56:20.380+01:002013-05-08T04:56:20.380+01:00உங்களுக்கு தங்க நகை.
எனக்கு காலை உணவு
இன்று வரை க...உங்களுக்கு தங்க நகை.<br />எனக்கு காலை உணவு <br />இன்று வரை காலை உணவு சாப்பிட மனசு வருவதில்லை. நான் சென்னை வந்த போது பசித்தும் சாப்பிட காசு இல்லமல் அதே ஒரு டீயும் ஒரு வடையை கடிச்சிகிட்டு அலுவலகம் போய்டுவேன். மதியம் சைத்தாபேட்டை வணிகர் சங்கத்தில் உணவு பொட்டலம். ஒரு பொட்டலம் வாங்கி சாப்பிடுவது. இரவு கை ஏந்தி பவன் மழை காலத்தில் ரொட்டியும் சாமும்.<br />வீட்டில் காசு வாங்க கூடாது என்ற வைராக்கியம் <br /><br />வீட்டுக்கு போனா அம்மா கையால காலை உணவு சாப்பிடுவேன் அவவலவே<br /><br />இப்போ இங்கே வடையும் கிடைக்காது அப்புறம் என்ன சிங்கள் டீ தான்.<br /><br />இப்போ காசு இருந்தாலும் என்னடா பணம் இது எனற சலிப்பு <br /><br />இதுவும் கடந்து போகும் Manionhttps://www.blogger.com/profile/10378141077387406889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8405031307952184544.post-20640438213236806472013-05-08T04:01:21.067+01:002013-05-08T04:01:21.067+01:00உங்கள் எதிர்நீச்சலுக்கு வாழ்த்துக்கள், இப்போ நீங்க...உங்கள் எதிர்நீச்சலுக்கு வாழ்த்துக்கள், இப்போ நீங்கள் ஒரு பிரபல தொழிலதிபர் என்பது எனக்கு தெரியும்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8405031307952184544.post-77121508643430680472013-05-08T03:52:47.778+01:002013-05-08T03:52:47.778+01:00உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? இன்போஸிஸ் நாராயண ம...உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? இன்போஸிஸ் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி தன கணவரின் வணிகத்துக்காக நகைகளை அடமானம் வைக்க வேண்டிய நிலைமை வந்தது. வெறும் கருக மணியுடன் இருந்தார். பின் வாணிபம் நன்றாகக் கொழித்தது உலகறிந்த உண்மை. ஆனால் இன்றளவும் தங்க நகை அணிவதில்லை. வெறும் கருக மணி தான்.<br /><br />amas32maithriimhttps://www.blogger.com/profile/13844326048617796798noreply@blogger.com