tag:blogger.com,1999:blog-8405031307952184544.post5861248025388453233..comments2023-08-17T10:45:16.100+01:00Comments on ஷர்மியின் பார்வையில்....: குழந்தைக்குள் ஏன் இந்தக் குரூரம்..?Sharmmi Jeganmoganhttp://www.blogger.com/profile/17285024471464588896noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8405031307952184544.post-42111986974254035002012-01-08T17:20:17.565+00:002012-01-08T17:20:17.565+00:00யோசிக்க வேண்டிய விடயம் தான் ஆனால் இதற்கான மூல ஆதார...யோசிக்க வேண்டிய விடயம் தான் ஆனால் இதற்கான மூல ஆதாரத்தை எங்கிருந்து பெற்றுக் கொண்டீர்கள் என்று சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இருந்தாலும் வாழ்த்துக்கள். ஒரு மனிதனுடைய வாழ்வியலில் DNA தாக்கம் என்பது மிகவும் குறிப்பாக சொல்லப்பட வேண்டியதுதான். <br /><br />இனி வரும் காலங்களில் ஒரு குழந்தையின் வளர்ச்சியில் தாயா? சமூகமா? DNAவா? என்ற பட்டி மன்றங்கள் நடக்கலாம். <br /><br /># எந்த விதமான குழந்தைகளுக்கும் நற்குணங்களையும் சிந்தணைகளையுமே விதைப்போம். பெரிய விருட்சமாகா விட்டாலும் சின்னச் செடியாகவவாவது முளைக்கும் அல்லவா?#<br /><br />நிச்சயாமாய் மாற்றம் உண்டாகும்Anonymoushttps://www.blogger.com/profile/04241201621422305876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8405031307952184544.post-82043390238343146342011-11-09T13:30:42.303+00:002011-11-09T13:30:42.303+00:00//நுட்பமான பதிவு.//
நன்றி ரிஷபன்.//நுட்பமான பதிவு.//<br /><br />நன்றி ரிஷபன்.Sharmmi Jeganmoganhttps://www.blogger.com/profile/17285024471464588896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8405031307952184544.post-20232157518615184922011-11-09T13:25:20.178+00:002011-11-09T13:25:20.178+00:00வணக்கம் வெண்புரவி, முதல் முறையாக எங்க தளத்திற்கு வ...வணக்கம் வெண்புரவி, முதல் முறையாக எங்க தளத்திற்கு வந்திருக்கீங்க. வருகைக்கு நன்றி. அடிக்கடி வாங்க மேடம். <br />மனம் திறந்த பாராட்டுக்கும் நன்றி தோழி...Sharmmi Jeganmoganhttps://www.blogger.com/profile/17285024471464588896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8405031307952184544.post-30550369245720385262011-11-09T13:22:26.995+00:002011-11-09T13:22:26.995+00:00நீங்கள் சொல்வது சரி தான் philo. ஆனால் அந்த சமுதாயத...நீங்கள் சொல்வது சரி தான் philo. ஆனால் அந்த சமுதாயத்தின் கையில் சிக்கிச் சீரழியாமல் காப்பது அன்னையின் கையில் தான் இருக்குது...Sharmmi Jeganmoganhttps://www.blogger.com/profile/17285024471464588896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8405031307952184544.post-9133031707383228592011-11-09T13:20:44.423+00:002011-11-09T13:20:44.423+00:00உங்கள் கருத்து மிக சரி. நன்றி மகேந்திரன் அண்ணா.உங்கள் கருத்து மிக சரி. நன்றி மகேந்திரன் அண்ணா.Sharmmi Jeganmoganhttps://www.blogger.com/profile/17285024471464588896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8405031307952184544.post-57400049126678094832011-11-09T13:19:51.795+00:002011-11-09T13:19:51.795+00:00வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி Cpede news.வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி Cpede news.Sharmmi Jeganmoganhttps://www.blogger.com/profile/17285024471464588896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8405031307952184544.post-84470174436380451092011-11-09T13:18:52.130+00:002011-11-09T13:18:52.130+00:00அப்படி இல்லை சுகி. இந்த செய்தி என் காதில் எட்டி 4-...அப்படி இல்லை சுகி. இந்த செய்தி என் காதில் எட்டி 4-5 நாட்களாகியும் நேரம் கிடைக்காமல் தாமதமாகத் தான் எழுதினேன்.Sharmmi Jeganmoganhttps://www.blogger.com/profile/17285024471464588896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8405031307952184544.post-56330607409573002622011-11-08T01:12:05.836+00:002011-11-08T01:12:05.836+00:00இப்படியாக குலுக்கல் முறையில் மரபணுக்கள் கடத்தப் பட...இப்படியாக குலுக்கல் முறையில் மரபணுக்கள் கடத்தப் படுவதை Human Lottery என்று அழைக்கிறார்கள். அதில் பம்பர் பரிசு கிடைப்பதும் போட்ட முதலை விட அதிகம் செலவழிப்பதும் அவர் அவர் தலையெழுத்து.<br /><br />நுட்பமான பதிவு.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8405031307952184544.post-44441937627779434672011-11-07T17:05:53.748+00:002011-11-07T17:05:53.748+00:00DNA, நோக்குவர்மம் அப்படி இப்படின்னு கதை விட்டு க...DNA, நோக்குவர்மம் அப்படி இப்படின்னு கதை விட்டு காசை எடுத்துட்டு இருக்காங்க சில பேர். உண்மையிலேயே டி.என்.ஏ.-ன்னா என்னன்னு பாடம் நடத்திட்டீங்க. அருமையான தகவல்களை அழகாத் தந்தமைக்கு நன்றி தோழி.Anonymoushttps://www.blogger.com/profile/11677288239340163634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8405031307952184544.post-11387374995349336992011-11-06T18:46:17.274+00:002011-11-06T18:46:17.274+00:00மேடம் இப்போதுள்ள சூழ்நிலையில் நல்லவராவதும் தீயவராவ...மேடம் இப்போதுள்ள சூழ்நிலையில் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினில் மட்டுமல்ல... இதில் சமுதாயத்தின் பங்கு பெருமளவில் இருக்கிறது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8405031307952184544.post-33472114844503391692011-11-06T16:10:23.930+00:002011-11-06T16:10:23.930+00:00அருமையான கட்டுரை சகோதரி..
பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை...அருமையான கட்டுரை சகோதரி..<br />பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்காது..<br />நல்ல எண்ணங்களை விதைத்தால்<br />நாளை வளர்ந்து விருட்சமாக நிற்கையில்<br />பலன் கை மேல் கிடைக்கும்<br />இல்லையேல் தலை மீது தான் கிடைக்கும்....<br /><br />அழகிய கட்டுரைக்கு வாழ்த்துக்கள் சகோதரி...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8405031307952184544.post-80587097586654738082011-11-06T14:49:17.259+00:002011-11-06T14:49:17.259+00:00வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..Thozhirkalam Channelhttps://www.blogger.com/profile/15822119448652906582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8405031307952184544.post-4512653935376499682011-11-06T14:13:20.503+00:002011-11-06T14:13:20.503+00:007ம் அறிவு தாக்கம் :)7ம் அறிவு தாக்கம் :)sugihttps://www.blogger.com/profile/09505161338182034851noreply@blogger.com