Sunday 11 September 2011

சிந்தித்து பேசினால்...





தமிழ்நாட்டில் ஒரு கோயில் வாசலில் எழுதியிருந்த வசனம் என்னை மிகவும் கவர்ந்தது.... இதோ உங்களுக்காக...


கோபமாய் பேசினால் குணத்தை இழப்பாய்...
அதிகமாக பேசினால் அமைதியை இழப்பாய்...
வெட்டியாய் பேசினால் வேலையை இழப்பாய்...
ஆணவமாய் பேசினால் அன்பை இழப்பாய்...
பொய்யாய் பேசினால் பெயரை இழப்பாய்...
சிந்தித்து பேசினால் சிறப்போடு இருப்பாய்!



0 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget