டுவிட்டரில் என்னால் நடத்தப்படும் படப்போட்டி -24/03/2012ற்கான இன்றையப் படம் இது....
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Karuppiah
- பச்சிளம் பாலகனின் இவ்விளையாட்டிற்கு, விஷம் அறியாதது மட்டும் அல்ல... விஷமம் அறியாததும் காரணம்
ஓவியா@sutaseel
- யே..... பெரியவனே.....யே..... சின்னவனே....அட.. ச்சீ சும்மாரு! - எனக்கே பால் இல்ல
- பாம்பு-நான் குடுத்தத(hizz) திருப்பி குடுத்தா முத்தமா(kiss) குடு அத மொத்தமா குடு பாப்பா- பாடாதஆடாத..(fizz) அடிச்சுருவேன்
- யு யுயு.... கம்முனு இரு. ஆ... காட்டு பல்ல புடுங்குறேன்டா- இல்லாதத இருக்றவன்ட தான் எடுக்கணும்..ச்சு ச்சும்மார்ரா
- வா ராஜ வா... அப்படியே கொண்டு போய் பாக்கிஸ்தான் பார்டரில உட்ரேன்..... இங்க இருந்தா சூப்பாக்கி சூப் சாங் பாடுவான்டா
பீனு @RealBeenu
- மழலை என்னும் மகுடி கொண்டு மயக்கமூட்டுவாய்,மயிலிறகாய் மனதை வருடி மகிழ்ச்சியூட்டுவாய்!!
ViJay - விஜய்@Kannamoochi
- என் ஆசீர்வாதம் உனக்கு எப்பவும் உண்டு
கொஸக்சி™ட்விஞ்ஞானி ♏@Kosaaksi
- ஹே நாங்கள்லாம் அப்பவே அப்பிடி!இப்ப கேக்கவா வேணும்!
- அடே!பாம்ப கண்டா படையே நடுங்கும்பாய்ங்க!என் தொடையே நடுங்கல!
Alexious@Alexxious
- மகுடிக்கு மயங்காத பாம்பு இல்லை ; மழலைக்கு மயங்காதவர் யாருமே இல்லை !!
Sankara Narayanan@sssnarayanan
- நாகத்தோடு விளையாடும் ராசா, உன் வீரம் mazaa!!!
ஜெனனி குருமூர்த்தி @Jen_guru
- பிறந்த நாளுக்கு படம் புடிக்கலாம்ன்னு சொல்லும்போதே நேக்கு ஒரு டவுட்டு
- காட்டை வெட்டினார்கள் உங்களுக்கு வீடில்லை .. கரண்டை வெட்டினார்கள் எங்களுக்கும் வீடில்லை
குண்டு பல்பு @gundubulb
- பாம்பு: "புஸ்ஹ்ஹ்ஹ" , குழந்தை: " போ போ போயி வீட்ல பெரியாள் இருந்த கூட்டிட்டு வா "
Deepak@deepakav
- நீ கடிச்ச ஹிஸ்ஸு. நான் அடிச்சா பிஸ்ஸூ :)
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
இவற்றுள் எனக்கு மிகவும் பிடித்த கீச்சு...
பீனு @RealBeenu
- மழலை என்னும் மகுடி கொண்டு மயக்கமூட்டுவாய்,மயிலிறகாய் மனதை வருடி மகிழ்ச்சியூட்டுவாய்!!
இன்றைய வெற்றியாளர்.. பீனு..
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
0 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
Post a Comment